அரசின் பகல் கொள்ளை! சிம் கார்ட்களால் மட்டும் இலாபம் இத்தனை கோடிகளா?
2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின்படி,சிம் கார்ட் ஒன்றுக்கு அரசு 200 ரூபா அறவிடுவதன் மூலம் வருடம் ஒன்றுக்கு அரசுக்கு 36 கோடி ரூபா இலாபம் கிடைக்கும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இது அப்பாவி மக்களிடம் இருந்து அரசு மேற்கொள்ளும் பகல் கொள்ளையாகும் எனவும் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் “சிம் கார்ட் ஒன்றைப் பெறும்போது அதற்கு 200 ரூபா அறவிடப்படவுள்ளது. மாதம் ஒன்றுக்கு ஒன்றரை … Continue reading அரசின் பகல் கொள்ளை! சிம் கார்ட்களால் மட்டும் இலாபம் இத்தனை கோடிகளா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed